வரும் 13ம் தேதி மாவட்ட இளைஞரணி செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (21:05 IST)
ரஜினிகாந்த் வரும் 13ம் தேதி தனது மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற 'காலா' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் ரஜினி தெரிவிக்கவில்லை.
 
இந்த இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில் இருந்து ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் வந்திருந்தனர். இதில் 32 மாவட்ட செயலார்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ரஜினி நேற்று ஆலோசனை நடத்தினார்.
 
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழக - புதுச்சேரி மாவட்ட இளைஞரணி செயலாளர்களுடன் ரஜினி வரும்  13ம் தேதி சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments