Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (09:01 IST)
சென்னை: நடிகர் ரஜினி காந்த். தனது ரஜினி மககள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி அமைப்பது, எத்தனை சீட் பெறுவது என்பது குறித்த பேச்சுவார்த்தையில் பிஸியாக உள்ளன. இதற்கிடையே அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்துவிட்ட ரஜினி, இதுவரை சத்தம் இல்லாமல் படத்தில் நடிக்கும் வேலையில் தான் கவனம் செலுத்திவந்தார்.

இதுவரை நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக எந்த அறிவிப்பையும் ரஜினி வெளியிடவில்லை. இதனிடையே இன்று தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் தேர்தல் நிலைப்பாடு மற்றும் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு உள்ளிட்டவற்றை விவாதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments