Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை விவகாரம் ....ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் - முதல்வர் பழனிசாமி !

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (14:27 IST)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று வரும்,நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்  உள்ளிட்ட  7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், இன்று சட்டசபையில்,  7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து முதல்வர் கூறியுள்ளதாவது, 7 பேரின் விடுதலையை ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், 7 பேரின் விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் பேசியதற்கு, அமைச்சர் சிவி. சண்முகம் ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments