Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டனா சட்ட கிழியத்தான் செய்யும்: வடிவேலு பஞ்சை மாற்றி அடித்த அமைச்சர்!!

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (14:52 IST)
பிரச்னை ஏற்பட்டால் பாதிப்பு வரத்தான் செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொரோனா குறித்து பேசியுள்ளார். 
 
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது.   
 
அதோடு, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது, அதேபோல கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 
குறிப்பாக தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொரோனா குறித்து பேசுகையில், புயல் ஏற்பட்டால் மரங்கள் சாய்வது போல பிரச்னை ஏற்பட்டால் பாதிப்பு வரத்தான் செய்யும். எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமை உள்ளது என்பதை போல இந்திய மக்கள் கொரோனாவை எதிர்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments