Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரியில் பதுங்கியிருக்கின்றாரா ராஜேந்திரபாலாஜி? தனிப்படைகள் விரைவு!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:56 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரியில் பதுங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து கிருஷ்ணகிரிக்கு தனிப்படைகள் விரைந்துள்ளதாக் கூறப்படுகிறது 
 
வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காததை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தனிப்படைகள் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments