Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரியில் பதுங்கியிருக்கின்றாரா ராஜேந்திரபாலாஜி? தனிப்படைகள் விரைவு!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:56 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரியில் பதுங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து கிருஷ்ணகிரிக்கு தனிப்படைகள் விரைந்துள்ளதாக் கூறப்படுகிறது 
 
வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காததை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தனிப்படைகள் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments