Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சொட்டு ரத்தத்திற்கு ஒரு கிலோ ரத்தத்தை எடுப்போம்: அதிமுக அமைச்சரின் திமிர் பேச்சு

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (09:34 IST)
அதிமுககாரன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராலி ஒரு கிலோ ரத்தத்தை சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா இருந்த போது யாரென்றே தெரியாத அமைச்சர்கள் எல்லாம் அவரின் மறைவிற்கு பின்னர் தைரியமாக வெளியே பேச ஆரம்பித்துள்ளனர். சர்ச்சைக் கருத்தைக் கூறுவதையே ஃபுல் டைம் வேலையாக செய்து வருகின்றனர் சில அமைச்சர்கள். அதில் முக்கிய பங்கை வகிப்பவர் தான் நம் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
 
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் அதிமுக எனும் மாபெறும் இயக்கத்தை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது. மேலும் அதிமுக காரன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராலி ஒரு கிலோ ரத்தத்தை சிந்த வேண்டியிருக்கும் என திமிராக பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

2011க்கு பிறகு அதிபயங்கர நிலநடுக்கம்! பல நாடுகளை நோக்கி வரும் சுனாமி அலைகள்! - அதிர்ச்சி வீடியோ!

சென்னை மெட்ரோவில் 20 சதவீத பயண கட்டண சலுகை.. இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்..!

அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments