Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சொட்டு ரத்தத்திற்கு ஒரு கிலோ ரத்தத்தை எடுப்போம்: அதிமுக அமைச்சரின் திமிர் பேச்சு

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (09:34 IST)
அதிமுககாரன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராலி ஒரு கிலோ ரத்தத்தை சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா இருந்த போது யாரென்றே தெரியாத அமைச்சர்கள் எல்லாம் அவரின் மறைவிற்கு பின்னர் தைரியமாக வெளியே பேச ஆரம்பித்துள்ளனர். சர்ச்சைக் கருத்தைக் கூறுவதையே ஃபுல் டைம் வேலையாக செய்து வருகின்றனர் சில அமைச்சர்கள். அதில் முக்கிய பங்கை வகிப்பவர் தான் நம் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
 
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் அதிமுக எனும் மாபெறும் இயக்கத்தை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது. மேலும் அதிமுக காரன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராலி ஒரு கிலோ ரத்தத்தை சிந்த வேண்டியிருக்கும் என திமிராக பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments