Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணைக்கு வரும் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:19 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இப்போது தலைமறைவாகியுள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக அவரை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. ஒரு வேளை அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கும் நிலையில் அவர் தலைமறைவில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments