Webdunia - Bharat's app for daily news and videos

Install App

140 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (19:38 IST)
கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சென்ற ஆண்டு மழை மிகவும் குறைவாக பெய்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
2015ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமாக பெய்த மழை சென்ற ஆண்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவு கூட பெய்யவில்லை. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சென்ற ஆண்டு மழை மிகவும் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஆண்டு தோறும் வழக்கம்போல் பெய்யும் வடகிழக்குப் பருவமழை, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை விட்டு விலகிவிட்டது. மேலும், வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட இந்த ஆண்டு 62 சதவீதம் குறைவாக பெய்துள்ளது, என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

அடுத்த கட்டுரையில்
Show comments