Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல் !

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (15:16 IST)
தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல காற்றழுத்தம் நிலவுவதால், வடக்கு உள்தமிழகத்தில் இருந்து வடக்கு உள்கர்நாடகா வரையுள்ள இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவான மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், இங்கு ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ள அதேவேளையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி வெப்பநிலை இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments