பொங்கல் ஹேப்பியா கொண்டாடுங்க... இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (08:38 IST)
இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து குமரிக்கடல் பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இன்று இரவிலிருந்து மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்த தாயின் சடலத்துடன் 20 நாட்கள் வாழ்ந்த வாலிபர்.. போலீசார் விசாரணையில் அதிர்ச்சி..!

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நாடாளுமன்றம் மக்களை காக்க தவறிவிட்டது.. வரி கட்டுபவர்களிடம் மன்னிப்பு கேட்ட எம்பி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டிய திக்விஜய சிங்.. மறைமுக ஆதரவு கொடுத்த சசிதரூர்.. என்ன நடக்குது காங்கிரஸில்?

15 அடி ஆழத்தில் ரகசிய பாதாள அறை.. போலீசார் சோதனையின்போது தப்பிய போதைப்போருள் கடத்தல் மன்னன்..!

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற நமல் ராஜபக்ச வாழ்த்து

அடுத்த கட்டுரையில்
Show comments