பொங்கல் ஹேப்பியா கொண்டாடுங்க... இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (08:38 IST)
இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து குமரிக்கடல் பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இன்று இரவிலிருந்து மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை நம்புவது முட்டாள்தனம்!.. காங்கிரஸை வெளுத்து வாங்கிய மணி சங்கர் அய்யர்....

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்!.. பிரிட்டன் அரசர் சார்லஸின் சகோதரர் கைது!..

2 தொகுதிகளை டிக் அடித்த தவெக தலைவர் விஜய்!.. பரபரக்கும் தேர்தல் பணிகள்!..

4 வருஷமா சம்மர் வரலயா?.. நயினார் கேள்விக்கு சட்டசபையில் பதில் சொன்ன முக ஸ்டாலின்!...

கருத்துக்கணிப்பில் ஷாக்கான திமுக!. தொகுதியை மாற்றும் உதயநிதி ஸ்டாலின்?...

அடுத்த கட்டுரையில்
Show comments