Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை: 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (15:52 IST)
அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேலும் அக்டோபர் மூன்றாவது வாரம்  வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் இப்பொழுது மழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில்  அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன்  மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.
 
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளவும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments