Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 25 ஜூலை 2024 (17:40 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு:
 
1. சென்னை
2. செங்கல்பட்டு
3. காஞ்சிபுரம்
4. திருவள்ளூர்
5. திருவண்ணாமலை
7. திருப்பத்தூர்
8. ராணிப்பேட்டை
9. கடலூர்
10. தருமபுரி
11. கள்ளக்குறிச்சி
12. நாமக்கல்
13. கரூர்
14. சேலம்
15. நீலகிரி
16. கோவை
17. திருப்பூர்
18. அரியலூர்
19. பெரம்பலூர்
20. திருச்சி
21. புதுக்கோட்டை
22. தஞ்சை
23. திருவாரூர்
24. நாகை
25. மயிலாடுதுறை
16. தேனி
27. திண்டுக்கல்
28. தென்காசி
29. நெல்லை
30. கன்னியாகுமரி 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments