Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 25 ஜூலை 2024 (17:40 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு:
 
1. சென்னை
2. செங்கல்பட்டு
3. காஞ்சிபுரம்
4. திருவள்ளூர்
5. திருவண்ணாமலை
7. திருப்பத்தூர்
8. ராணிப்பேட்டை
9. கடலூர்
10. தருமபுரி
11. கள்ளக்குறிச்சி
12. நாமக்கல்
13. கரூர்
14. சேலம்
15. நீலகிரி
16. கோவை
17. திருப்பூர்
18. அரியலூர்
19. பெரம்பலூர்
20. திருச்சி
21. புதுக்கோட்டை
22. தஞ்சை
23. திருவாரூர்
24. நாகை
25. மயிலாடுதுறை
16. தேனி
27. திண்டுக்கல்
28. தென்காசி
29. நெல்லை
30. கன்னியாகுமரி 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments