இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை தான்..

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (12:49 IST)
ஜனவரி 5 ஆம் தேதி வரை தமிழகம் மற்ரும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. பின்பு மழை குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று காலை சென்னையில் புத்தாண்டு மழையுடன் தொடங்கியது.

இந்நிலையில் கிழக்கு மற்று மேற்கு திசை காற்று இரண்டும் சந்திப்பதால் தமிழகத்தில் மழை பெய்கிறது எனவும், ஜனவரி 5 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments