Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை தான்..

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (12:49 IST)
ஜனவரி 5 ஆம் தேதி வரை தமிழகம் மற்ரும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. பின்பு மழை குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று காலை சென்னையில் புத்தாண்டு மழையுடன் தொடங்கியது.

இந்நிலையில் கிழக்கு மற்று மேற்கு திசை காற்று இரண்டும் சந்திப்பதால் தமிழகத்தில் மழை பெய்கிறது எனவும், ஜனவரி 5 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments