Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14ம் தேதி வரை மழைவாய்ப்பு! இன்று 6 மாவட்டங்களில் கனமழை? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:36 IST)

தமிழகத்தின் பல பகுதிகளில் வருகிற 14ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை, இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிறது 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

11 மற்றும் 12ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments