Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (10:07 IST)
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
 
இந்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பின. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
 
இந்நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபும் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் 22 ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments