Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயல்பு நிலைக்கு திரும்புகிறது கன்னியாகுமரி மாவட்டம்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (22:16 IST)
அந்தமான் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் தற்போது அம்மாவட்ட இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைந்து வருவதாகவும் வெள்ளமும் படிப்படியாக வடிந்து வருவதாகவும் மீட்பு நடவடிக்கையை துரிதமாக நடைபெற்று வருவதாக மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பொதுமக்களும் தற்போது வீட்டை விட்டு வெளியே வந்து தங்களுடைய அன்றாட வேலைகளை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments