Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயல்பு நிலைக்கு திரும்புகிறது கன்னியாகுமரி மாவட்டம்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (22:16 IST)
அந்தமான் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் தற்போது அம்மாவட்ட இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைந்து வருவதாகவும் வெள்ளமும் படிப்படியாக வடிந்து வருவதாகவும் மீட்பு நடவடிக்கையை துரிதமாக நடைபெற்று வருவதாக மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பொதுமக்களும் தற்போது வீட்டை விட்டு வெளியே வந்து தங்களுடைய அன்றாட வேலைகளை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments