Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் நாளையும் வறண்ட வானிலை, ஆனால்... வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (16:35 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்பட்டாலும் நாளை மறுநாள் முதல் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வறண்ட வானிலே காணப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 29 முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments