Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் சில இடங்களில் மழை : மக்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:48 IST)
தமிழகத்தில் சில நாட்களாக சில இடங்களில் மழை பெய்துவருகிறது. வறண்ட வானிலையாக வெயிலில் வாடிய மக்களுக்கு மழை பெய்ததால் விவசாயிகள் உட்பட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தாலும் தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் வெய்யில் தாக்கம் அதிகமாக இருந்தது.
 
அதேசமயம், விருதுநகர், ராஜபாளையம், உள்ளிட்ட கிராமப் பகுதிகள் பரவலான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் தூரல் மட்டும் இருந்தது, காஞ்சிபுர மாவட்டத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து, பூமியை குளிர்வித்தது. இதனால் பூமியில் நீர்வளம் பெருகும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,  
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments