Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை ! மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (20:57 IST)
தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல்  லேசான மழை பெய்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான விளமல், புலிவலம், அம்மையப்பன், கமலாபுரம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகிறது.
 
மேலும், நாகை மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளான மயிலாடுதுறை, மணமங்கலம், குற்றாலம் ஆகிய இடங்களிலும் லேசாக மழை பெய்து பூமியைக் குளிர்வித்துள்ளது.
 
அதனால், வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிடுமோ என நினைத்திருந்த மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments