Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (08:46 IST)
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் நேற்று திடீரென மழை மழை பெய்ய ஆரம்பித்தது விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
 
குறிப்பாக காமராஜர் சாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சாலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
 
அதே போல் எம்ஆர்சி நகர் பகுதியிலும் மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments