Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (08:46 IST)
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் நேற்று திடீரென மழை மழை பெய்ய ஆரம்பித்தது விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
 
குறிப்பாக காமராஜர் சாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சாலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
 
அதே போல் எம்ஆர்சி நகர் பகுதியிலும் மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments