அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (17:28 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பின்வரும் 23 மாவட்டங்களில் பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அந்த 23 மாவட்டங்கள் இதோ:  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், அரியலூர்,பெரம்பலூர், கடலூர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று குறைவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வரலாற்றில் இடம் பிடித்தார் ஓபிஎஸ்.. ஒரு கட்சியில் 3 முறை முதல்வராக இருந்தவர் இன்னொரு கட்சியில்..

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!.. எந்த தொகுதி தெரியுமா?..

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில்.. இனி மாம்பலம், கிண்டி மற்றும் எழும்பூர் மட்டுமே நிற்கும்..!

இன்று அண்ணா அறிவாலயம் செல்லும் ஓபிஎஸ்.. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments