Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாட்களுக்கு மழை..

Arun Prasath
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (10:53 IST)
இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியது. எனினும் இன்று காலை சென்னையில் லேசான தூரல் விழுந்தது.

மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

கள்ளக்காதல் விவகாரம்.! ஓட ஓட விரட்டி பெண் குத்திக் கொலை..!!

ரயில் விபத்துகளுக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு..! ராகுல் காந்தி கண்டனம்.!!

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments