Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை: சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (04:17 IST)
தமிழகத்தில், தொடர்மழை காரணமாக சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில், சென்னை மற்றும் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் கனமழை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. போக்குவரத்து அடியோடு முடங்கியது. பொது மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments