Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (13:57 IST)
சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் குமரி முனை இடையே காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் ஒன்றை கிமீ உயரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
 
காற்று மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

Show comments