Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (16:57 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலோர மாநிலங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்குள் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments