Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:43 IST)
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்தது என்பதை பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ஏழு மாவட்டங்களில் விவரங்கள் பின்வருமாறு:
 
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தேனி
தென்காசி
விருதுநகர்
நெல்லை
கன்னியாகுமரி
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments