Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (07:40 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்ன் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மழை பெய்யும் மாநிலங்கள் பின்வருவன:
 
1. மயிலாடுதுறை
2. நாகை
3. திருவாரூர்
4. தஞ்சாவூர்
 
இந்த நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருபுவனம் , அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட  இடங்களில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
 
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது! 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்க கோரிக்கை..!!

எங்கு இருக்கிறது கைலாசா நாடு.? ஜூலை 21-ல் நித்தியானந்தா அறிவிப்பு..!!

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு...

மூன்று மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் - வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments