Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (07:40 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்ன் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மழை பெய்யும் மாநிலங்கள் பின்வருவன:
 
1. மயிலாடுதுறை
2. நாகை
3. திருவாரூர்
4. தஞ்சாவூர்
 
இந்த நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருபுவனம் , அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட  இடங்களில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
 
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது! 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments