Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (07:40 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்ன் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மழை பெய்யும் மாநிலங்கள் பின்வருவன:
 
1. மயிலாடுதுறை
2. நாகை
3. திருவாரூர்
4. தஞ்சாவூர்
 
இந்த நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருபுவனம் , அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட  இடங்களில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
 
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது! 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments