Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (11:53 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,. மழை பெய்யும் மாவட்டங்களின் விவரங்கள் இதோ:
 
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருவண்ணாமலை
கடலூர்
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
தஞ்சை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
 
 ஏற்கனவே சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments