Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (16:50 IST)
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும். பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் இந்த மழை இருக்கும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று கூறினார்.
 

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments