Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Siva
வெள்ளி, 15 நவம்பர் 2024 (07:18 IST)
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது என்பதும் தற்போது கூட மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ள அறிக்கையில் இன்று சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
 
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட மாவட்டத்தில் உள்ளவர்களும் புதுச்சேரியில் உள்ளவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments