இன்று தமிழகம் முழுவதும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (09:02 IST)

வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகம் முழுவதுமே பல பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி. தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments