நள்ளிரவில் அமலுக்கு வந்த ரயில் கட்டண உயர்வு..

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (09:15 IST)
புத்தாண்டின் நள்ளிரவில் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

புத்தாண்டு முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்திடுந்த நிலையில் நள்ளிரவு அமலுக்கு வந்தது. அதன் படி சாதாரண ரயில்களில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் விரைவு ரயிலில் சாதாரண வகுப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், குளிர்சாதன வகுப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவிரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், முன்னமே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கும், கட்டண உயர்வு பொருந்தாது எனவும், புறநகர் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை!.. வேலையை ஆரம்பித்த சிபிஎஸ்இ!..

ஒன்றரை மாத கர்ப்பிணி கணவருடன் தூக்கில் தொங்கி தற்கொலை.. திருமண உடை அணிந்து எடுத்த விபரீத முடிவு..!

அபுதாபியை அட்டாக் செய்த ஈரான் ஏவுகணை.. 12 இந்தியர்கள் படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவுக்கு வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் திடீரென சீனா திரும்பிய மர்மம்.. என்ன ஆச்சு ஈரானுக்கு?

ஜனநாயகன் ரிலீஸாகாது!. ஆனா அவரை கலாய்ச்ச படம் ரிலீஸாகுது!.. ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments