Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் கொள்ளை விவகாரம்; 1200 பேரிடம் விசாரணை வீண்; திணறும் சிபிஐ

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (20:03 IST)
ரயில் கொள்ளை விவகாரத்தில், 1200 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியும் ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை.


சேலம் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்க வங்கிப் பணம் வழக்கில் விசாரணை சிபிஐ மாற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதுவரை 1200 நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகையால் தேசிய அளவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை பெற சிபிஐ காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments