Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி ரெய்ட்!!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (11:22 IST)
காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடையில் வரி ஏய்ப்பு புகாரின் பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. 
 
கடந்த 1926 ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது பச்சையப்பாஸ் துணிக்கடை. காஞ்சிபுரம் மட்டுமின்றி சென்னை மற்றும் வேலூரில் இதன் கிளைகள் உள்ளது. 
 
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூரில் இந்த துணிக்கடை மற்றும் அதை சார்ந்த நிதி நிறுவனங்கள் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 
 
இக்கடை மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததன் பெயரில் சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments