Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சராக்க வேண்டும் என்பது மிகப் பெரிய தமாஷ்: பொன். ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2016 (13:11 IST)
ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சராக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தமாஷ் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு எம்எல்ஏ பதவி கூட கிடைக்காது.
 
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஒரு எம்.பி. தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது காங்கிரஸ் கட்சி.
 
இந்த நிலையில் இருக்கும் போது, ராகுலை தமிழக முதலமைச்சராக்க வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்திருக்கும் கருத்து, நூற்றாண்டின் மிகப்பெரிய தமாஷ்.
 
இந்த தமாஷைக் கேட்டு அவர்களது கட்சியினரே சிரிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

Show comments