Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதா?

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (11:51 IST)
முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, அவருடைய எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மேல்முறையீடு செய்கிறார். 
 
அதுமட்டுமின்றி அவருடைய இரண்டு ஆண்டு சிறை தண்டனை சூரத் அமர்வு நீதிமன்றத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments