Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கணவருடன் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன்- ராதிகா சரத்குமார்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (18:49 IST)
பிரபல நடிகர் சரத்குமார் தனது கட்சியை நிர்வகித்துக் கொண்டே ஒருபுறம் படங்களிலும் நடித்து வருகிறார். அவரது மனைவி ராதிகா டிவி சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ராதிகா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, இனி சின்னத்திரையில் இருந்து படிப்படியாக தான் விலகப் போவதாக அறிவித்துள்ள ராதிகா அவரது கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபடப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments