Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (17:12 IST)
தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தெருமாடுகளில் பாலால்  நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

தெருவில் சுற்றித் திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால் குழந்தைக்க்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளதால், சாலையில் உணவை வீசிச் செல்லாமல்,  நாய்களை தத்தெடுத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments