Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (17:12 IST)
தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தெருமாடுகளில் பாலால்  நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

தெருவில் சுற்றித் திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால் குழந்தைக்க்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளதால், சாலையில் உணவை வீசிச் செல்லாமல்,  நாய்களை தத்தெடுத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments