Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (17:12 IST)
தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தெருமாடுகளில் பாலால்  நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

தெருவில் சுற்றித் திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால் குழந்தைக்க்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளதால், சாலையில் உணவை வீசிச் செல்லாமல்,  நாய்களை தத்தெடுத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments