Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (16:38 IST)
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை உள்பட காலாண்டு விடுமுறை கடந்த சில நாட்களாக விடப்பட்டிருந்த நிலையில் விடுமுறை முடிந்து நாளை முதல் மீண்டும் பள்ளி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு கடந்த மாதம் நடந்தது என்பதும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை விடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
இந்த நிலையில் நாளை முதல் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்