Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்த வலியுறுத்தி தூதரகம் நோக்கி பேரணி! – புதிய தமிழக கட்சி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (08:45 IST)
உக்ரைனில் போரை நிறுத்த வலியுறுத்தி தூதரகம் நோக்கி பேரணி செல்ல உள்ளதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து உலக நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், போரை நிறுத்த சொல்லி பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இந்நிலையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் உள்ள உக்ரைன், ரஷ்ய தூதரகங்கள் நோக்கி இன்று பேரணி செல்ல உள்ளதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. உக்ரைன் போரால் அங்கு படித்த தமிழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் போரை வேண்டாம், அமைதி வேண்டும் என வலியுறுத்தி இந்த பேரணியை நடத்துவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி.. என்ன காரணம்?

அமர்நாத் யாத்திரை தொடங்குவது எப்போது? ஆலய வாரிய கூட்டத்தில் அறிவிப்பு..!

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments