போரை நிறுத்த வலியுறுத்தி தூதரகம் நோக்கி பேரணி! – புதிய தமிழக கட்சி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (08:45 IST)
உக்ரைனில் போரை நிறுத்த வலியுறுத்தி தூதரகம் நோக்கி பேரணி செல்ல உள்ளதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து உலக நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், போரை நிறுத்த சொல்லி பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இந்நிலையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் உள்ள உக்ரைன், ரஷ்ய தூதரகங்கள் நோக்கி இன்று பேரணி செல்ல உள்ளதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. உக்ரைன் போரால் அங்கு படித்த தமிழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் போரை வேண்டாம், அமைதி வேண்டும் என வலியுறுத்தி இந்த பேரணியை நடத்துவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments