Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைதள கணக்கில்ஆபாசமாக பதிவிடக்கூடாது: நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:14 IST)
விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவு செய்யக்கூடாது என புஸ்ஸி ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேற ஒரு பரிமாணம் எடுக்க உள்ளது என்றும் தமிழ்நாடு அளவில் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் செயல் பட்டு வருகிறது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். 
 
விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தங்கள் சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிட கூடாது என்றும் சமூக வலைதளத்தில் பதில் அளிக்கும் போது கருத்தியலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
விஜய் மக்கள் இயக்க தலைமை வெளியிடும் பதிவின் லைக் மற்றும் ஷேரின் எண்ணிக்கையை மில்லியனை தாண்ட வேண்டும் என்றும் அவர் விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments