Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை

Webdunia
சனி, 9 மே 2020 (22:40 IST)
தமிழகத்தில் முதன் முதலாக ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் கூறியுள்ளதாவது : தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவகுக்கு முன் நாளொன்றுக்கு 28,50000 லிட்டர் பால் கொள்முதல்  செய்து வந்தோம். இந்நிலையில் தற்போது 34 லட்சம் லிட்டர் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments