Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை

Webdunia
சனி, 9 மே 2020 (22:40 IST)
தமிழகத்தில் முதன் முதலாக ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் கூறியுள்ளதாவது : தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவகுக்கு முன் நாளொன்றுக்கு 28,50000 லிட்டர் பால் கொள்முதல்  செய்து வந்தோம். இந்நிலையில் தற்போது 34 லட்சம் லிட்டர் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments