Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் வாங்கலையோ மீன்.. இது புரட்டாசிடா அம்பி! – காத்து வாங்கும் இறைச்சி கடைகள்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:26 IST)
புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனை குறைந்துள்ளது.

தமிழகத்தில் புரட்டாசி மாதத்தில் பெரும்பான்மையான மக்கள் இறைச்சி உண்ணாமல் சைவ உணவுகளையே உண்ணும் விரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புரட்டாசி முதல் நாள் தொடங்கியது முதலாக இறைச்சி, மீன் விற்பனை குறைந்துள்ளது.

பல மீன் சந்தைகளில் மீன் வரத்து குறைந்துள்ள நிலையில் கையிருப்பில் இருக்கும் மீன்களையும் குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். எனினும் பெரும்பான்மை மக்கள் இறைச்சி தவிர்த்துள்ளதால் விற்பனை மந்தமாகியுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆடு, கோழி இறைச்சி விலையும் இதனால் சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments