Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல பொழுதாக விடிந்துள்ளது. தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (08:05 IST)
அதிமுக பொதுக்குழு குறித்து ஓபிஎஸ் தரப்பினர் பதிவு செய்த வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து இன்றைய பொழுது நல்ல பொழுதாக விடிந்து இருக்கிறது என்றும் காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறவர்களுக்கு விடியும் போது கிடைத்த அடிதான் இந்த தீர்ப்பு என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என எங்கள் அண்ணன் ஓபிஎஸ் கூறியது போலவே தற்போது தீர்ப்பு வந்திருப்பது என்று கூறியுள்ளார்.
 
அதிமுகவில் எப்போதும் ஒற்றை தலைமையைக் கொண்டு வர முடியாது ஆனால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments