Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாத கர்ப்பிணிப் பெண் தீக்குளித்து தற்கொலை

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (12:24 IST)
புதுக்கோட்டையில் 5 மாதம் கர்ப்பிணியாக இருந்தப் பெண்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
புதுக்கோட்டை, காமராஜபுரம் 25 ஆவது வீதியைச்சேர்ந்த மளிகைக்கடைக்காரர் அய்யாச்சாமி என்பவரது மனைவி, 33 வயதுடைய பாலாதேவி.
 
அய்யாச்சாமிக்கும் பாலாதேவிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பாலாதேவி 5 மாதகர்ப்பிணியாக இந்தார். 
 
இந்நிலையில், அதிகாலையில் வீட்டில் தனிமையில் இருந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் பலத்த தீக்காயங்களுடன் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை, கணேஷ் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அதிகாலையில் கர்ப்பிணிப் பெண் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட, இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments