Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவசமாவே வந்து படம் பாருங்க.. காசெல்லாம் வேணாம்! – கடலூர் தியேட்டர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:24 IST)
கொரோனா காரணமாக நீண்ட மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் திரையரங்கம் ஒன்றின் அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனா காலமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதனிடையே திரைப்பட தயாரிப்பாளர்களோடு திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட விபிஎஃப் கட்டணம் தொடர்பான விவகாரத்தால் புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னதாக வெளியான படங்களை திரையரங்குகள் ரீ ரிலீஸ் செய்து வருகின்றன. இந்நிலையில் கடலூர் வட ஆற்காடு ரோட்டில் உள்ள திரையரங்கம் அறிவித்துள்ள ஆஃபர் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று முதல் தீபாவளி வரை திரையரங்கில் படம் பார்க்க கட்டணமில்லை என்றும், யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பார்க்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடலூர் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments