Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த அலுவலகத்தையே நொறுக்கிய பாஜகவினர்! – புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (09:58 IST)
புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்காத விவகாரத்தில் சொந்த அலுவலகத்தையே பாஜகவினர் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன்பே நடந்து முடிந்துவிட்ட நிலையில் கூட்டணியிலும், ஆட்சியிலும் பல சிக்கல்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஜான்குமார் ஆதரவு பாஜகவினர் தங்களது சொந்த பாஜக அலுவலத்தையே அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments