Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த அலுவலகத்தையே நொறுக்கிய பாஜகவினர்! – புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (09:58 IST)
புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்காத விவகாரத்தில் சொந்த அலுவலகத்தையே பாஜகவினர் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன்பே நடந்து முடிந்துவிட்ட நிலையில் கூட்டணியிலும், ஆட்சியிலும் பல சிக்கல்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஜான்குமார் ஆதரவு பாஜகவினர் தங்களது சொந்த பாஜக அலுவலத்தையே அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments