Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இல்லாத மாநிலமானது புதுச்சேரி! – மக்கள் நிம்மதி!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (11:23 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மூன்று அலை பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் 3 லட்சத்தை தொட்ட தினசரி பாதிப்புகள் தற்போது 12 ஆயிரமாக குறைந்துள்ளன.

இந்நிலையில் பல மாநிலங்களிலும் கொரோனா வெகுவாக குறைந்துள்ளது. யூனியன் மாநிலமான புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்படாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. இது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments