Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொலு பொம்மை விற்பனை! – புதுச்சேரி வியாபாரிகள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:25 IST)
புதுச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகை தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நாளில் துர்கா பூஜை, விரதமிருத்தல் மற்றும் கொலு பொம்மையும் வைக்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் இந்த சமயங்களில் கொலு பொம்மை விற்பனை பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நவராத்திரி விழா பொதுவில் கொண்டாட அனுமதி இல்லாததால் கொலு பொம்மை விற்பனையும் பாதித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கொலு பொம்மை விற்பனைக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் கொரோனா காரணமாக விற்பனை முந்தைய ஆண்டுகளை விட மந்தமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments