Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொலு பொம்மை விற்பனை! – புதுச்சேரி வியாபாரிகள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:25 IST)
புதுச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகை தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நாளில் துர்கா பூஜை, விரதமிருத்தல் மற்றும் கொலு பொம்மையும் வைக்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் இந்த சமயங்களில் கொலு பொம்மை விற்பனை பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நவராத்திரி விழா பொதுவில் கொண்டாட அனுமதி இல்லாததால் கொலு பொம்மை விற்பனையும் பாதித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கொலு பொம்மை விற்பனைக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் கொரோனா காரணமாக விற்பனை முந்தைய ஆண்டுகளை விட மந்தமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments