Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை, வெள்ள நிவாரணமாக ரூ.5 ஆயிரம்! – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (14:58 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் நிவாரண தொகை வழங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments